செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

ரத்தத்தின் காரத்தன்மை

சிறுநீர் வெளியேறுவதால் ரத்தத்தின் காரத்தன்மை காக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள கழிவு நீர் போக்கப்படுகிறது. இரத்தத்தில் உள்ள யூரியா, யூரிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களும் நச்சு கிருமிகளும் வெளியேற்றப் படுகின்றன.உடலில் இரத்தத்தின் அளவை மற்றும் வெப்ப அளவைச் சீராகப் பாதுகாத்து வைக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக