சனி, 14 ஜனவரி, 2012

வாழி நலம் சூழ... பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக.


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.


எண்ணம் யாவிலும் நெஞ்சினித்திட,
பேசிடும் சொற்களில் நாவினித்திட,
செயல்கள் தோறும் இனிமை விளைந்திட,

இனி வரும் நாளெல்லாம் 
எல்லோர் வாழ்விலும் நனி வளம் பெருகிட,
பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட,
என்னாணை அம்பலத்தான்
இன்னருள் வேண்டி யான்
வணங்குவன் நிதமும். 

வாழி நலம் சூழ...

' அன்பே சிவம்' அஷ்வின்ஜி.
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

2 கருத்துகள்:

vetha (kovaikkavi) சொன்னது…

''...எல்லோர் வாழ்விலும் நனி வளம் பெருகிட...''
உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் வாழ்த்துகள் உரித்தாகுக.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Ashwin Ji சொன்னது…

நன்றி சகோதரி வேதா.
பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
தங்களின் வாழ்த்துக்கும், ஆதரவுக்கும் நன்றி.
உங்கள் வலைப்பூவை பார்த்து விட்டு பின்னோட்டம் இடுகிறேன்.

வாழி நலம் சூழ..

அஷ்வின்ஜி.

கருத்துரையிடுக