புதன், 25 ஜனவரி, 2012

சேவைச் செய்தி:- ஏழு நாள் இயற்கை நலவாழ்வியல் முகாம்-குலசேகரன்பட்டினம்.


ஆரோக்கியம் நம் கையில் !
மருத்துவர்கள் கையில் அல்ல !!  


இயற்கை உணவே
நோய் தீர்க்கும் மருந்து. 


குலசேகரன் பட்டினம் இயற்கை நலவாழ்வு மையத்தால்


இந்திய அரசு நிறுவனமான 
தேசீய இயற்கை மருத்துவக் கழகம்
(National Institute of Naturopathy-Pune)
ஆதரவுடன் நடத்தப்படும்

ஏழு நாள் யோகா, 
இயற்கை மருத்துவச் சிகிச்சை 
மற்றும் விழிப்புணர்வு முகாம்


நாள்:- 29-01-2012 to 04-02-2012


நடைபெறும் இடம்:

ஞானியார் சமாதி,
குலசேகரன் பட்டினம்
(வழி) திருச்செந்தூர், 
தூத்துக்குடி மாவட்டம்.

தமிழ் நாடு.

மேலும் விவரங்களுக்கு 
தொடர்பு கொள்ள:
திரு Dr. மூ.ஆனையப்பன்,
(இயற்கை நலவாழ்வியல் அறிஞர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர். )

9944042986, 9380873645


இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள வேண்டுகிறேன்.
அஷ்வின்ஜி, சென்னை

Email: ashvinjee@gmail.com

வாழி நலம் சூழ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக